பிரபல ஊடக நிறுவனமான லேக் ஹவுஸிலிருந்து 300 ஊழியர்களை சுய விருப்பின் பேரில் பணியினை முடிவுறுத்த 600 மில்லியன் அவசியமாம்
பிரபல ஊடக நிறுவனமான லேக் ஹவுஸிலிருந்து 300 ஊழியர்களை சுய விருப்பின் பேரில் பணியினை முடிவுறுத்த 600 மில்லியன் அவசியமாம்
2022 யூலை 5
1282 உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றமையால் 300 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்வதற்கு 600 மில்லியன் தேவைப்படுகின்றதாம். இதற்கென அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம்.
300 மில்லியன் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதோடு மிகுதி 300 மில்லியன் கடனாக பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்
கிங்;ஸ் நெல்சன் பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கே பின்வரும் பதில்கள் வழங்கப்பட்டன.
2015 தொடக்கம் 2021 வரை 632 ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்
2021 தொடக்கம் 2021 வரை 85 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்
ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பெருமளவில் ஊழியர்கள் பல வருடங்களாக லேக் ஹவுசிலே பணி புரிந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மைக்காலத்தில் எவ்வாறு ஊழியர்கள் நிரந்தரமாக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள் என நெல்சன் பாராளுமன்ற உறுப்பினர் கேள்விக் கணையை தொடுக்க இந்த விடயம் தொடர்பில் தாம் அறியவில்லை என்றும் விபரங்களை தரும் பட்சத்தில் நிர்வாகத்தினருக்கு அறிவிக்கலாம் என்பது பிரதியுத்தரமாக வழங்கப்பட்டது.
தற்போதைய ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து யாதெனில்... நாடு முகம் கொடுத்துள்ள அசாதாரண நிலையினை கருத்திற் கொண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தினை தொடர்ந்தேர்ச்சியா முன்னெடுத்து செல்வதற்கு தற்காலத்தில் பணி புரிகின்ற ஊழியர்களில் குறைந்த பட்சம் 300 ஊழியர்களையாவது சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணி நீக்கம் செய்வது இன்றியமையாததாகும்.
1282 உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றமையால் 300 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்வதற்கு 600 மில்லியன் தேவைப்படுகின்றதாம். இதற்கென அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம்.
300 மில்லியன் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதோடு மிகுதி 300 மில்லியன் கடனாக பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்
கிங்;ஸ் நெல்சன் பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கே பின்வரும் பதில்கள் வழங்கப்பட்டன.
2015 தொடக்கம் 2021 வரை 632 ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்
2021 தொடக்கம் 2021 வரை 85 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்
ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பெருமளவில் ஊழியர்கள் பல வருடங்களாக லேக் ஹவுசிலே பணி புரிந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மைக்காலத்தில் எவ்வாறு ஊழியர்கள் நிரந்தரமாக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள் என நெல்சன் பாராளுமன்ற உறுப்பினர் கேள்விக் கணையை தொடுக்க இந்த விடயம் தொடர்பில் தாம் அறியவில்லை என்றும் விபரங்களை தரும் பட்சத்தில் நிர்வாகத்தினருக்கு அறிவிக்கலாம் என்பது பிரதியுத்தரமாக வழங்கப்பட்டது.
தற்போதைய ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து யாதெனில்... நாடு முகம் கொடுத்துள்ள அசாதாரண நிலையினை கருத்திற் கொண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தினை தொடர்ந்தேர்ச்சியா முன்னெடுத்து செல்வதற்கு தற்காலத்தில் பணி புரிகின்ற ஊழியர்களில் குறைந்த பட்சம் 300 ஊழியர்களையாவது சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணி நீக்கம் செய்வது இன்றியமையாததாகும்.
Comments
Post a Comment